Mudher Kanave
Bombay Jayashri Lyrics


We have lyrics for these tracks by Bombay Jayashri:


Aigiri Nandini Ayi giri nandini, nandhitha medhini, Viswa vinodhini nandanu…
Annai Janaki Стой! Пока ещё не выключен свет Я хочу услышать ответ Скажи,…
Cinnanciru Kiliyee சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளி…
Kuzhaloodhi The night is gone The time has come To find a new…
Malai Pozhudiloru மாலை பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தே…
Mamta Se Bhari ममता से भरी तुझे छाओं मिली जुग जुग जीना तू बाहुबली है…
Narayana Male: Minnum panisaral un nenjil sernthalae Kannil unnai vai…
Ninnai Charanadainden நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடை…
Ondra Renda ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா ஒன்றா ர…
Payum oli nee yenakku பாயு மொளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ…
Swapn Sunehere ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ…
Thaimai Thaimai Vazhkenna thooya sendhamizh ariraaro aaraaro. Thang…
Tillana வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என்…
Vaseegara vaseegaraa en nenjinikka un pon madiyil thoonginaal poadhum …
Zara Zara यूँ ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाएँ…
Zara Zara Bahekata Hai Mahekata Hai Zara Zara Behekta Hain Mehekta Hain Aaj To Mera Tan…



Zara Zara behakata hai Zara Zara Behekta Hain Mehekta Hain Aaj To Mera Tan…


The lyrics are frequently found in the comments by searching or by filtering for lyric videos
Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@Sathiyalingam2003

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்



@karlmarx1810

0:48 முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா 💙🤗



@irshathahamed3950

Female : Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandhaai
Nee marubadi en vandhaai
Vizhi thiranthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudhu nijama nijama

Male : Mudhal kanavu mudhal kanavu
Moochulla varayil varumallava
Kanavugal theerndu ponaal vazhvillai allava
Kanavalavae kanavalavae kanmani naanum nijam allava
Sathiyathil udaithu kaadhal saagadhu allava

Female : Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandaai
Nee marubadi en vandaai
Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama

Male : Engae engae nee engae endru
Kaadu medu thedi odi
Iru vizhi iru vizhi tholaithu vitten

Female : Ingae ingae nee varuvaai endru
Chinna kangal sindukindra
Thuligalil thuligalil uyir valarpen

Male : Tholainda en kangalai parthathum koduthu vittai
Kangalai koduthu idhayathai eduthuvittai

Female : Ithayathai tholaithadharka en jeevan edukkirai

Female : Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandaai
Nee marubadi en vandaai
Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama

Female : Oodal vendam odalghal vendam
Osaiyodu naadham pola
Uyirilae uyirilae kalandhu vidu

Male : Kaneer vendam kaayangal vendam
Aaru matha pillai pola
Madiyilae madiyilae urangividu

Female : Nila varum neram natchathiram thevai illai
Nee vandha neram nenjil oru oodal illai
Vanna pookal verkkum munne varachollu thendralai

Varachollu thendralai

Male : Thamarayae thamarayae neeril oliyaadhae
Nee neeril oliyaadhae
Dhinam dhinam oru sooriyan pola varuven varuven
Anudinam unnai aaryiram kaiyyal thoduven thoduven

Female : Sooriyanae sooriyanae thamarai mugavari thevai illai
Vinnil neeyum irundukondae viral neeti thirakkirai
Marangothiyae marangothiyae manadhai kothi thulai iduvai
Ullathukkul vilakkadithu thoongum kaathal ezhuppuvai
Thoongum kaathal ezhuppuvai

Female : Thoongum kaathal ezhuppuvai
Nee thoongum kaathal ezhuppuvai
Thoongum kaathal ezhuppuvai…



@veluThamizhan

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்

விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா
விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்



@apiapirnan2494

முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்

முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

சூரியனே சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்


❤️❤️❤️



All comments from YouTube:

@sagayarajban

இன்றும் இப்பாடலை தேடி தேடி கேட்பவர்களா நீங்கள்?

@crafty2704

Yen🤔

@premasaraswathy1836

Nice...31.12.2020👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

@divyaroshini589

Ama ama

@divyaroshini589

@@premasaraswathy1836 31/12/2020

@pariskate1997

இல்லை

552 More Replies...

@kannantvp8627

BGM க்காகவே Songகேட்க வந்தவர் எத்தனை பேர் 😍😍😍

@thomasxavier3923

Me bro🥰🤚🏼

@mvsearthmoversjcb9132

Its me

@raganbalaji590

It's me

More Comments

More Versions